Tuesday, December 3, 2019

நன்மையும் தீமையும்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

துன்பம் தரும் தொல்லைகள் தன்னிடம் வரக்கூடாது என்று நினைப்பவன் தீமைகளை மற்றவருக்கு செய்யாதிருக்க வேண்டும்.

- குறள் எண் 206

 நாம் அடுத்தவர்களுக்கு செய்யும் தீய செயல்களுக்கான தண்டனை நம்மை மட்டும் பாதிக்காது. நம் சந்ததிகளையும் பாதிக்கும். எனவே அடுத்தவர்களுக்கு கொடுக்கும் தொல்லைகள் நமக்கு நாமே கல்லறை அமைத்துக் கொள்வது போல ஆகிவிடும்.

-Victory King (VK)

No comments: