Thursday, December 26, 2019

சினம்!

சினம் கொள்ளுதல் எளிது. சினத்தை அடக்குதல் அரிது. ஆதலின்அரியதைச் செய்தலே பெருமையாகும். இன் சொல்லினாலன்றி வன் சொல்லினால் ஒருவரும் மகிழ்ச்சியடையார்.

- இந்து தர்ம சாஸ்திரம்

நாம் சினம் கொண்டால் நம் ரத்தம் சூடு ஏறும். மனம் எரிமலை ஆகும். நா தடுமாறும். செயல் செய்வதறியாது தவிக்கும். உடல் முற்றிலும் பாதிக்கும். எனவே மனம் தெளிந்த நீரோடை போல் அமைதி பெற எடுத்த செயலில் வெற்றி பெற அடுத்தவரின் நன்மதிப்பைப் பெற உடல் நலத்தைக் காக்க சினத்தை அடக்கி வாழ்வோமே!

- Victory king (VK)

No comments: