Monday, December 9, 2019

அன்னையும் பிதாவும்!

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
தாய் தந்தையரைப் பேரன்புடன் பாதுகாக்க வேண்டும். அவர்களது உடல்கள் நீங்கிய பிறகும் நாள்தோறும் நன்றியுணர்வுடன் நினைந்து வணங்க வேண்டும்.

- ஒளவையார்

குடும்பத்தில் கணவனும் மனைவியும் தத்தம் பெற்றோர்களை அன்புடனும் பண்புடனும் கடைசிவரை போற்ற வேண்டும். அதுபோல கணவன் மனைவியின் பெற்றோர்களையும், மனைவி கணவனின் பெற்றோர்களையும் போற்றுவதுதான் பண்பு. அவர்கள் அந்தப் பண்பில் இருந்து விலகும்போது தமக்கும் அதே நிலைதான் தம் பிள்ளைகளால் என்பதை உணர வேண்டும்.
‘தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை’

- Victory King (VK)

No comments: