Thursday, December 19, 2019

நன்மையும் தீமையும்!

தமக்கு ஒரு நன்மை செய்தவர் தொடர்ந்து 100 குற்றங்கள் செய்தாலும் சான்றோர் பொறுத்துக்கொள்வர். ஆனால் கயவர்க்கு 700 நன்மைகள் செய்து தவறிப்போய் ஒன்று தீமையாக நேர்ந்துவிடினும் முன் செய்த 700 நன்மைகளும் தீமையாகவே ஆகிவிடும். தீமையை மறப்பது சான்றோர் இயல்பு. நன்மையை மறப்பது கயவர் இயல்பு.

- நாலடியார்.

ஏற்போர் மனதை நாம் மாற்றுவது முடியாத செயல். தானாக மாறினால்தான் உண்டு. எனவே, நம்மால் முடிந்தவரை நன்மை செய்தலாகிய சீரிய பண்பையே ஏற்று செயல்வடிவம் கொடுத்து வாழ்ந்துதான் காட்டுவோமே!

- Victory King (VK)

No comments: