Sunday, December 22, 2019

நாவடக்கம்!

நம்மிடமுள்ள நற் செல்வமும், பெரும் கெடுதியும் நமது நாக்குதான். நாக்கு நம்  கட்டுக்கு அடங்கினால் அதைவிட சிறந்தது வேறு இல்லை. நாம் அதன் கட்டுக்கு அடங்கினால் அதைவிட தீயதும் இல்லை.

- இந்து தர்ம சாஸ்திரம்

எதைக் காத்தாலும்  காக்காவிட்டாலும் நாவை மட்டுமாவது காக்க வேண்டும். அவ்வாறு காத்துக் கொள்ளாவிட்டால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பப்படுவர் என்ற திருவள்ளுவர் வாக்கை மனதிற்கொண்டு யாரிடம் எதை சொல்கிறோம் என்று யோசித்து அதன்படி பேசினால் அதுவே நமக்கு ஒரு கேடயமாக அமையும்.

- Victory king (VK)

No comments: