அடுத்தடுத்து முயற்சி செய்தாலும் முடியும் காலம் வந்தாலன்றி மேற்கொண்ட காரியங்கள் முடிவு பெறாது. எவ்வாறெனில் கிளைத்த உருவத்தால் நீண்ட உயர்ந்த மரங்களாக இருந்தாலும் பழுக்கும் காலம் வந்தாலன்றிப் பழங்களை பெற முடியாது.
-ஔவையார்
அப்படியே எடுத்த காரியங்களை குறுக்கு வழியில் முயன்று முடிக்க நினைத்தாலும் சறுக்களில்தான் முடியும்
Victory King (VK)
-ஔவையார்
அப்படியே எடுத்த காரியங்களை குறுக்கு வழியில் முயன்று முடிக்க நினைத்தாலும் சறுக்களில்தான் முடியும்
Victory King (VK)
No comments:
Post a Comment