விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1153
நாம் வாழ்க்கையில் ஒரு இலக்கை அடைய தேர்ந்தெடுக்கும் பாதையில் சில இடர்பாடுகள் இருந்தாலும் நேர்வழியை தேர்ந்தெடுத்து விட்டால் அந்த இடர்பாடுகளையும் களைந்தெடுத்து அந்த இலக்கை அடைய ஏதுவாகும். எந்தவித இடர்பாடுகளும் இல்லை என்று எண்ணி தவறான ஒரு பாதையை தேர்ந்தெடுத்து விட்டோம் என்றால் நாம் அடைய நினைத்த இலக்கு ஒரு "கானல் நீர்" தான். சிந்தித்து செயல்படுவோமே!
Victory king alias V. Krishnamurthy