விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1143
"எண்ணம் போல் வாழ்வு". நம் எண்ணம் தூய்மையாக இருந்தால் எண்ணியது கிட்டும். செயலின் நேர்மை தான் நம் வெற்றிக்கு ஆணிவேர். எனவே நாம் விதைத்ததை தான் அறுவடை செய்ய முடியும் என்பதை நன்கு உணர்ந்து விட்டால் நஞ்சும் நம் நெஞ்சத்தை நாடுமோ?. சிந்திப்போமே!
Victory king alias V. Krishnamurthy
No comments:
Post a Comment