Tuesday, December 3, 2019

உழைப்பும் வாழ்க்கையும்

இரவில் பசியின்றி உறங்குவதற்கு தேவைப்படுவதை பகலில் சம்பாதிக்க வேண்டும். மழைக்காலத்தில் செலவழிக்க மற்ற மாதங்களில் சேமிக்கவேண்டும். முதுமையில் நிம்மதியாக வாழ்வதற்கு இளமையில் பொருள் தேடிக்கொள்ள வேண்டும்.உயிர் உள்ளவரை மனிதர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். முயற்சி இல்லாதவனுக்கு மகிழ்ச்சி கிடையாது.

-பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா

கடின உழைப்பும் விடாமுயற்சியும் நேர்மறை எண்ணங்களும் இருந்தால் நாம் மகிழ்வோடு வாழலாம்.

-Victory King (VK)

No comments: