Sunday, December 8, 2019

தெய்வீகம்!

எங்கே ஒற்றுமை உள்ளதோ அங்கே தூய்மை இருக்கும்.
எங்கே தூய்மை உள்ளதோ அங்கே தெய்வீகம் இருக்கும்.
எங்கே தெய்வீகம் உள்ளதோ அங்கே ஆனந்தம் இருக்கும்.
ஒற்றுமை, தூய்மை மற்றும் தெய்வீகத்துக்கும்
இடையிலான நெருங்கிய தொடர்பை மக்கள் உணர வேண்டும்.

- பகவான் சாய்பாபா

புறத்தூய்மையை மட்டும் வைத்துக்கொண்டு பிறருக்கு தீங்கு இழைத்துக்கொண்டிருப்பவர்கள் முகத்தளவிலே தெளிவிருந்தாலும் அகம் அவரை  பயத்திலேயேதான் வைத்திருக்கும்.

- Vicktory King (VK)

No comments: