Friday, December 20, 2019

தளர்த்திக்கொள்ளாத தர்மம் வேண்டும்!

ஒரு குடம் பாலில் ஒரு சிட்டிகை உப்பு தவறி விழுந்தாலே அது திரிந்து உபயோகம் இல்லாமல் போட்விடும். அதுபோல எந்த சூழலிலும் தர்மத்தைத் தளர்த்திக்கொள்ளக் கூடாது. அப்படி தளர்த்திக்கொண்டால் பின்னர் அதுவே பழக்கமாகிவிடும்.

- காஞ்சி மகாபெரியவர்

நாம் எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் ஏதேனும் ஒரு சூழலில் மற்றவர்களின் மாய வலையில் சிக்கி தீய செயலுக்கு துணைபோகும் நிலை  வந்தால் நாம் அதுவரை கட்டிக் காத்த பெயர் புகழ் அனைத்தும் பயனில்லாமல் போய்விடும். எனவே எந்த நிலையிலும் நாம் மாறாத மனதிடத்துடன் நம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

- Victory King (VK)


No comments: