Tuesday, December 17, 2019

சுற்றம் சூழ வாழ்வோம்!

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று.

கரையில்லாத குளத்தின் கண் நீர் நிறைந்தால் அதனால் பயனில்லை. அதுபோலச்‌ சுற்றத்தாரோடு கலந்து பழகாதவன் வாழ்க்கை பயனற்றுப் போகும்.

- திருக்குறள் 523

உறவுகளின் வலிமையும் பெருமையும் நம் பிள்ளைகளையும் சென்றடைந்து அவர்கள் வாழ்க்கையை வளமாக்க வேண்டும். நாம் இருக்கும் பொழுதே உறவுகளை ஒதுக்கி வாழ்ந்தால் நாமே நம் பிள்ளைகளைக் கெடுத்ததுபோல் ஆகிவிடும்

- Victory king (VK)

No comments: