Friday, December 13, 2019

உயர்ந்த புகழ்!

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல்

இவ்வுலகத்தில் அழியாமல் நிற்பது உயர்ந்த புகழைத் தவிர வேறொன்றும் இல்லை.

- திருக்குறள் 233

எண்ணத்தின் ஓட்டமே செயல். உயர்ந்த செயல்பாடுகளின் வெளிப்பாடே புகழ். புகழ் மட்டும்தான் இவ்வுலகில் நாம் இறந்த பிறகும் நிலையாக நிற்பது எனவே சொல் செயல் சிந்தனை அனைத்திலும் தூய்மை இருந்தால் மட்டுமே அந்த உயர் புகழை அடைய முடியும்.

- Victory king (VK)

No comments: