Wednesday, December 4, 2019

தவறுகளும் தண்டனையும்!

தான் வாழ நினைக்கிறவன் மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்க வேண்டும். மற்றவர்களை வதைக்கின்றவன் தான் மட்டும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து விட மாட்டான். மற்றும் இறைவன் தண்டனையும் அவனுக்கு உண்டு.

- இந்து தர்ம சாஸ்திரம்

அடுத்தவனை அழித்து வாழ நினைக்கிறவன் துரோகி. அதற்கான தண்டனையிலிருந்து அவன் தப்பவே முடியாது.

- Victory King (VK)

No comments: