Sunday, December 29, 2019

புறம் பேசுதல்!

ஒருவர் மற்றவரை நிந்திக்க உங்களிடம் வந்தால் அதை கேட்காதீர்கள். கேட்பதே பெரும் பாவம். பிற்கால தொந்திரவுகளுக்கான விதை அதில் உள்ளது.

-சுவாமி விவேகானந்தர்

நாம் புறம் பேசுவதும் தவறு. புறம் பேசுபவருக்கு துணை போவது அதைவிட தவறு. இரண்டு செயல்களையுமே நாம் செய்யும்போது நம் தரம் தாழ்ந்து, நல்லோர்  முன்னிலையில் தலைகுனிவு ஏற்பட்டு நட்பு வட்டத்தில் இருந்து விலகி செல்லும் சூழலே ஏற்படும். புறம் பேசுதல் பொய்யைவிட கொடூரமான ஆயுதம். அது நம்மிடம் பாயாதிருக்க புறம் பேசுபவரை அண்டவிடாமல் செய்து நம் பண்பையும் காப்போம்.

- Victory King (VK) 

No comments: