Saturday, December 28, 2019

பிள்ளைகள் வளர்ப்பு!

மாதா பிதாக்கள் பிள்ளை பெறுகின்ற விஷயத்தில் பிரசவ வேதனை தொடங்குவதில் இருந்து வித்தையும் அறிவும் கற்பிக்கிற வரை எவ்வளவு கஷ்டப்படுகிறார்களோ அதற்கு ஈடாக நாம் எத்தனை ஜென்மம் எடுத்து அவர்களுக்கு உதவி செய்தாலும் காணாது. அதனால் பெற்றோர்களை ஆயுள்வரை அவமரியாதை செய்யாமல் காப்பாற்றும் பொறுப்பு பிள்ளைகளைச் சேர்ந்தது.

- இந்து தர்ம சாஸ்திரம்

பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம். பாசத்துடனும், உறவுகளை உணர்த்தியும், பாரபட்சம் இன்றியும் பண்பை சுட்டிக்காட்டியும் வளர்த்த பிள்ளைகள் உண்மை நிலையை உணர்ந்து பெற்றோர்களை பேணிக்காப்பதில் பின்வாங்க மாட்டார்கள். பிள்ளைகளின் பொறுப்பு பெற்றோர்கள் கையிலும்தான்.

- Victory king (VK)

No comments: