நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
நெஞ்சத்திலே ஆசைகளைத் துறவாமல், துறந்தவர் போல் நடித்து வாழும் பொய் துறவிகளைப் போலக் கொடியவர் யாருமில்லை.
- திருக்குறள் 276
நல்லவர் போல் நடித்து அகத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகத் தேனொழுகப் பேசி வஞ்சகத்தையே செயலாகக் கொண்டு பசுத்தோல் போர்த்திய புலி போல் நடமாடும் வஞ்சகர்களை நாம்தான் இனம்கண்டு கவனமாக இருக்க வேண்டும்.
- Vicktory King (VK)
வாழ்வாரின் வன்கணார் இல்.
நெஞ்சத்திலே ஆசைகளைத் துறவாமல், துறந்தவர் போல் நடித்து வாழும் பொய் துறவிகளைப் போலக் கொடியவர் யாருமில்லை.
- திருக்குறள் 276
நல்லவர் போல் நடித்து அகத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகத் தேனொழுகப் பேசி வஞ்சகத்தையே செயலாகக் கொண்டு பசுத்தோல் போர்த்திய புலி போல் நடமாடும் வஞ்சகர்களை நாம்தான் இனம்கண்டு கவனமாக இருக்க வேண்டும்.
- Vicktory King (VK)
No comments:
Post a Comment