Thursday, December 12, 2019

பசுத்தோல் போர்த்திய புலி

நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

நெஞ்சத்திலே ஆசைகளைத் துறவாமல், துறந்தவர் போல் நடித்து வாழும் பொய் துறவிகளைப் போலக் கொடியவர் யாருமில்லை.

- திருக்குறள் 276

நல்லவர் போல் நடித்து அகத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகத் தேனொழுகப்  பேசி வஞ்சகத்தையே செயலாகக் கொண்டு பசுத்தோல் போர்த்திய புலி போல் நடமாடும் வஞ்சகர்களை நாம்தான் இனம்கண்டு கவனமாக இருக்க வேண்டும்.

- Vicktory King (VK)

No comments: