Thursday, December 5, 2019

விதைத்ததையே அறுவடை செய்கிறோம்!

நாம் விதைத்ததையே நாம் அறுவடை செய்கிறோம், நாம் படுகின்ற துன்பங்கள், நாம் போராடுகின்ற தளைகள், எல்லாம் நாமே உருவாக்கியவை. அதற்கு பிரபஞ்சத்தில் உள்ள யாரையும் குறை சொல்ல வேண்டியதில்லை. கடவுளை குறை சொல்வதில் அர்த்தமே இல்லை.

- சுவாமி விவேகானந்தர்

நாம் இன்று செய்யும் செயல்களின் பிரதிபலிப்பே வருங்காலம் என்பதை நாம் உணர வேண்டும்.

-Victory King (VK)

No comments: