Wednesday, December 11, 2019

விருந்தோம்பல்

அகனமர்ந்து  செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்.

இனிய  முகத்துடன் விருந்தினரை உபசரிப்பவன் வீட்டில் மன விருப்பத்துடன் இலக்குமி (செல்வம்) வாழ்வாள்.

- திருக்குறள் 84

விருந்தோம்பல் ஒரு கலை. இனிய முகத்துடன் வரவேற்று அகமகிழ்ந்து அலவளாவி கூடிக் களித்து, உள்ளன்புடன் உபசரித்து உணவளித்து, வாயில் வரை சென்று வாயார வாழ்த்தி வழி அனுப்பி மகிழ்வதுதான் விருந்தோம்பலின் சீரிய பண்பு.

- Victory King (VK)

No comments: