ஆக்கமும்
கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல்
சொல்லின்கண் சோர்வு
செல்வமும் அழிவும் சொல்லால் வருகின்றன. ஆகவே, சொல்லில் தவறு
நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
குறள் : 642
நாம் செய்யும் செயலில் நிதானத்தைக் கடைபிடித்தால் செயல் வெற்றி அடையும். நாம் பேசும்போது சொல்லில் நிதானத்தைக் கடைபிடித்தால் நான் சொல்லும் சொல்லுக்கு மதிப்புக் கூடும். எனவே, எதிலும் எப்போதும் நிதானம் தேவை.
Victory King (VK)
No comments:
Post a Comment