கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும். பிறருக்கு தருவதால் குறையாது. கற்றவர் புகழை எங்கும் பரவச் செய்யும். நாம் உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.
- நாலடியார்
கற்றலின் புத்திக்கூர்மையை தகாத செயலுக்கு பயன்படுத்தும்பொழுது மதிகெட்டு மானமிழந்து எல்லோராலும் வெறுத்து ஒதுக்கும் நிலை வருவதோடு கற்றதின் பயனும் அழிந்து போகும்.
- Victory King (VK)
- நாலடியார்
கற்றலின் புத்திக்கூர்மையை தகாத செயலுக்கு பயன்படுத்தும்பொழுது மதிகெட்டு மானமிழந்து எல்லோராலும் வெறுத்து ஒதுக்கும் நிலை வருவதோடு கற்றதின் பயனும் அழிந்து போகும்.
- Victory King (VK)
No comments:
Post a Comment