Monday, December 16, 2019

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எந்தக் கருத்தை யார்சொல்லக் கேட்டாலும் அந்த கருத்தின் உண்மைத்தன்மையை காண்பதுதான் அறிவாகும்.

- திருக்குறள் 423

ஒருவன் வியாபார நோக்கில் ஒரு கருத்தை தன் பேச்சாற்றலால் மிகைப்படுத்தி  தேனொழுக பேசி நம் மனதை ஈர்ப்பது இயல்பு. நாம்தான் நம் மனதை அடக்கி அறிவைப் பயன்படுத்தி அதன் நம்பகத்தன்மையை கண்டறிய வேண்டும்.

- Victory king (VK)

No comments: