Saturday, December 14, 2019

செல்வச் செருக்கு

'ஈசலுக்கு அழிவுகாலம் வருவதற்கு முன் இறகு முளைக்கும். விளக்கு அணையப் போகும் பொழுது அதிக ஒளியுடன் கொழுந்துவிட்டு எரியும். இவை போல, தீச்செயல் புரியும் கீழோர் அவர்தம் செருக்கினால் அவர்களது செல்வத்தை இழப்பார்கள்'

- மாயூரம் வேதநாயகம் பிள்ளை

வாழ்க்கைக்கு பணம் மிகமிக முக்கியம்தான். ஆனால் பணமே வாழ்க்கையாகிவிடக் கூடாது. அந்த நிலை வந்தால் பேராசை நம்மைப் பற்றிக்கொள்ளும். அகம்பாவம்  நம்மிடம் அடைக்கலமாகிவிடும். இதன் விளைவு அடுத்தவரை அழித்தும் அடுத்தவர் மனதை கெடுத்தும் பிழைக்க மனம் உந்தும். ஒருவருக்கும் உண்மையாக இருக்க முடியாது. சுற்றங்களைத் துறந்துவிடும்.நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். Contented Life is a Continual Feast.

- Vicktory King (VK)

No comments: