Wednesday, December 18, 2019

உதவியும் அறிவுரையும்!

நல்ல குணம் உடையவருக்கு செய்த உதவி கல்லிலே செதுக்கிய எழுத்தைப் போல நிலையாக காணப்படும்.இரக்கமில்லா மனத்தவருக்கு செய்த உதவியானது நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ஒப்பாக அப்போதே அழிந்துவிடும்.

- ஔவையார்

நாம் ஒருவருக்கு உதவி செய்யும்போது அந்த உதவிக்கு தகுதியானவரா உதவி பெறுபவர் என்பதை அறிய வேண்டும் அதேபோல அறிவுரை கூறும்போதும் அந்த அறிவுரையை ஏற்க ஏற்றவரா அறிவுரை பெறுபவர் என்பதையும் அறிய வேண்டும்.   அப்போதுதான் நாம் செய்யும் செயலுக்கு உயிர் இருக்கும்

- Victory King (VK)

No comments: