Sunday, August 9, 2020

நம்பினோர் கெடுவதில்லை!

 Status 306

திருநள்ளாருக்கு அருகில் உள்ள அம்பகரத்தூரில் 

அஷ்ட புஜ மகா பத்ரகாளி

அன்புடன் வீற்றிருக்கின்றாள்

அவளைச் சரணடைந்தோர்க்கு 

அல்லல் என்பதே  இல்லை.

அம்பரன் எனும் அரக்கன் ஒரு பயங்கர மகிஷாசுரன் உருக்கொண்டு தேவியை எதிர்த்தான். காளி, அசுரனின் உயிர் இருப்பிடம் அவனது ‘நெஞ்சு‘ என அறிந்து சூலத்தால் அம்பரனின் நெஞ்சில் குத்தினாள்

அம்பரன் அழிந்தான். அந்த இடமே இப்பொழுது உள்ள அம்பகரத்தூர் ஆகும். அந்த காளிதான் அங்கு குடிகொண்டுள்ள பத்திரகாளியம்மன்.

அவளை மனமுருகி வேண்டினாள் நமக்கு தீமை செய்பவர்களை அழித்து நம்மை காப்பாற்றுவாள். அன்பர்களுக்கு அருள் புரிவதில் அவளுக்கு நிகர் அவளேதான்.

வணங்குவோம் வளம் பெறுவோம்!

Victory King (VK)

No comments: