Wednesday, August 12, 2020

சுயநலம் தவிர்ப்போம்!

 Status 309

சண்டையையும் போட்டியையும் தவிர்த்து விடுங்கள். பிறர் மேல் ஆதிக்கம் செலுத்தாதீர்கள். அது பெரிய தவறு என்பதை உணருங்கள்.நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்

காஞ்சி மகாபெரியவர்

ஒருவனுக்கு சுயநலம் தலை தூக்கும் பொழுதுதான் அடுத்தவனை அழித்தாவது தன் நலனை மட்டும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற குறுகிய கொடூர புத்தி அவனது மனதில் நிலைத்து நிற்கிறது. சுயநலம் என்பது ஒரு புற்றுநோய். அதை ஒரு நிலையில் சரி செய்து கொள்ளாவிட்டால் அதுவே அவனை செல்லரிக்க வைத்து அழித்துவிடும். எனவே சுயநலம் நம்மை அண்டா வண்ணம் நம் மனதை தூய்மையாக்கி நலமுடன் வாழப் பழகுவோம்

Victory King (VK)

No comments: