Sunday, August 23, 2020

நம்பினோர் கைவிடப்படார்!

 Status 320

 

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் அம்மம்மா

 பூமியிலே யாவும் வஞ்சம் வாழ்த்தும் கை    யில் வாளுண்டு

போற்றும் மொழியில் விஷமுண்டு வஞ்சம் சிந்தும் புன்னகை

 இல்லா மனிதர் இங்கே எவருண்டு.

 

கவிஞர் கண்ணதாசன்

 

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு

நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு

தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்

தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்

கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா

கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா.

 

நயவஞ்சகர்களின் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள கண்ணனை வேண்டி சரணடைவோம். இடர் களிலிருந்து இருந்து விடுபட்டு நலமாக வாழ்வோம்.

 

Victory King (VK)

 


No comments: