Monday, August 10, 2020

பண்பும் ஒழுக்கமும்!

 Status 307

ஒழுக்கம் உயிர் போன்றது. வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன்பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அழகும், நேர்த்தியும் உண்டாகும். குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

காஞ்சி மகாபெரியவர்

பண்போடும் ஒழுக்கத்தோடும் வாழ்ந்துகாட்டி தங்கள் குழந்தைகளை வளர்த்த பெற்றோர்கள் வளர்ப்பினால் கிடைத்த முதிர்ச்சியினால் அக்குழந்தைகள் வாழ்க்கையில் மேம்பட்டு தங்களையும் உயர்த்திக்கொண்டு பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு பெருமையையும் அவர்கள் வாழ்க்கையில் ஆனந்தத்தையும் அள்ளிக்கொடுத்து சிறந்து விளங்குவார்கள். எனவே பெற்றோர்களாகிய நாம் மொட்டுக்களை மலர வைத்து மலர்ந்த மலர்களின் வாசனை நுகர்ந்து அனுபவித்து பரவசமடைவோமே.

Victory King (VK)

No comments: