Thursday, August 20, 2020

ஆணவம் துறப்போம்!

Status 317 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை. எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும். இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும். கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் இதனை உணராமல் அனைத்தும் நானே என்ற ஆணவத்தில் நாம் தான் தோன்றித் தனமாக தகாத செயலில் ஈடுபட்டால் அழிவது என்னவோ நம் பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமல்ல ஒரு நல்ல குடும்பத்தின் வாழ்க்கையும் சேர்ந்துதான். எனவே இறைவன் நமக்கு விதித்த வாழ்க்கையை ஆணவத்தால் அழித்து விடாமல் நலமுடன் வாழ்வோம் Victory King (VK)

No comments: