Friday, August 7, 2020

எண்ணிய முடிதல் வேண்டும்!

 Status 304

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும் பண்ணிய பாவ மெல்லாம் பரிதி முன் பனியே போல நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னையே

மகாகவி பாரதி

அடுத்தவர்களை அழித்து வாழும் சுயநல துரோகிகளை மனதில் கொண்டுதான் அன்று பாரதி அவர்கள் செய்த பாவங்களை மன்னித்து நல்லெண்ணத்தையும் நல்லறிவையும் அளிக்க வேண்டும் என்று அந்தக்காலத்திலேயே அன்னையிடம் வேண்டிகொண்டார் போலும். ஆனால் இன்றைய நிலை நாமாக நம்மை திருத்திக் கொள்ளாவிட்டால் பத்ரகாளி சூலாயுதத்தை கொண்டு வதைப்பதை தவிர வேறு வழியில்லை. எனவே நாம் அடுத்தவனை அழிக்க நினைத்தால் நாம் அழிவதிலிருந்து தப்பவே முடியாது.

Victory king (VK)

No comments: