Monday, August 24, 2020

நிம்மதியான வாழ்க்கை!

 Status 321

தேவைக்கு மேலே பொருளும் திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகவே தோன்றும்.

கவிஞர் கண்ணதாசன்

இவை இரண்டுமே ஒருநிலையில் பணத்திற்கு பேராசை பட்டு புகழுக்கு அடிமையாகி ஓர் மயக்கநிலையில் தன்னிலை உணராமல் மற்றவர்களை மதியாமல் அடுத்தவரையும் வாழ விடாமல் கடைசியில் எல்லோராலும் தூற்றப்பட்டு தன்னைத்தானே பைத்தியமாக்கிக் கொண்டு சொந்தத்தில் சூனியம் வைத்துக் கொள்ளும் நிலையை வந்தடைவர். எனவே நாம் நிலையான புகழுடன் நலமாக வாழ்க இயல்பான வாழ்க்கையை கடைபிடிப்போம்.

Victory King (VK)

No comments: