Saturday, August 15, 2020

குற்றங்களை உணராதவனே மனிதன்!

 Status 312

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றங்களை உணராதவன் தான் குருடன்.

காந்தியடிகள்

கண் தெரியாதவர்கள் தங்களது யுக்தியால் அனுமானத்தில் அனைத்து செயல்களையும் செய்ய முடிகிறது. ஆனால் கண் தெரிந்தும் குருடனாய் செயல்படும் குற்றவாளிகள் தாங்களே புதை குழியில் விழுந்து தங்களை அழித்துக் கொள்வார்கள். அவர்கள் கண் தெரிந்தும் கயவர்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை அவர்களைத் தேடி வந்து கொடுக்கும். தப்பவே முடியாது. எனவே நம் குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ்வோமே!

Victory King (VK)

No comments: