Friday, August 14, 2020

சுதந்திர தின சிந்தனைகள்

Status 311

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்

- ஔவையார்

நாம் ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடனும் பண்புடனும் வாழ்ந்து  நம் சந்ததியினரையும் வழிநடத்தி முதலில் நம் குடும்பத்தை நலம் பெற செய்தால் நம் நாடும் நலம் பெறும். நாம் அடைந்த சுதந்திரத்தின் பெருமையையும் அருமையையும் உணர்ந்து நாம் அனைவரும் பாரதத்தாயின் மக்கள் என வீர கோஷமிட்டு நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டுவோம். சுதந்திர இந்தியாவின் நலனுக்காக சுதந்திரமாக செயலாற்றி நம் நாட்டின் பெருமையைப் போற்றுவோம். அனைவருக்கும் இந்தியாவின் 74 வது சுதந்திர தின வாழ்த்துக்களுடன்

Victory King (VK)

No comments: