Saturday, February 29, 2020

எண்வழி உன்னத பாதை என்பது எவை எவை?

Status 147

எண்வழி உன்னத பாதை என்பது எவை எவை?

நல்லுணர்வு, நல்லெண்ணம், நல் வாய்மை, நற்செயல், நல் வாழ்க்கை முறை, நன்முயற்சி,நற் கவனம், நற் சமாதி--இந்த எண்வழி உன்னத பாதையில் நடப்போர் துக்கத்திலிருந்து விடுபடுவதுடன் என்றும் ஆனந்த நிலையைப் பெறுவர். இதுதான் நித்திய ஆனந்தத்தை அடையும் வழி.

- பகவான் கௌதம புத்தர்

இவை அனைத்திற்குமே கரு தூய எண்ணமும் மனதறிந்து மற்றவர்களுக்கு கெடுதல் செய்யாதிருத்தலும்தான். கடைபிடித்தால் அடைவோம் ஆனந்தத்தை.

- Victory king (VK)

No comments: