Status 123
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
தனக்கு திரும்பி வருகின்ற பயனைக் கருதாமல் செய்த உதவியின் சிறப்பை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலைவிடப்
பெரியதாகும்.
- திருக்குறள்103
நாம் பிறருக்கு
செய்யும் நன்மைகளையோ உதவிகளையோ
எந்த தருணத்திலும் சொல்லி காண்பிக்கக் கூடாது. இப்படி சொல்லி காண்பித்தால் அதுபோன்ற பண்பற்ற செயல் வேறொன்றுமில்லை. நம்மால் இயன்ற அளவு எதையும் எதிர்பாராமல்
மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வோம்.
- Victory king (VK)
No comments:
Post a Comment