Status 140
நீங்கள் பிறரை வெறுத்தால், நீங்கள் பிறரை துன்புறுத்தினால், நீங்கள் மற்றவர்கள் அனைவரையும் மோசமாக நடத்தினால், நீங்கள் அடுத்தவரை ஏமாற்றினால் இன்னும் பல செயல்களை செய்து விட்டு மன அமைதியும் எதிர்பார்த்தால் நீங்கள் முடியாத ஒன்றை எதிர்பார்க்கிறீர்கள். அதுமட்டுமல்ல அதை பெற உங்களுக்கு தகுதியும் கிடையாது.
- சுவாமி சிவானந்தா
நாம் மற்றவர்களுக்கு பலவிதங்களிலும் கேடு செய்து பிழைப்பதும், நம் தவறுகளை திருத்திக் கொள்ளாமல் மேலும் மேலும் தவறு செய்து வாழ்வதும் இப்பொழுது வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். நம் மனசாட்சியே நம்மை அழிப்பதுடன் நம் சந்ததியினரையும் அழித்துவிடும். எனவே நமக்காக இல்லாவிட்டாலும் நம் பிள்ளைகள் வாழ்வை கருதியாவது நன்மையே செய்வோம் நலமாக வாழ்வோம்
- Victory king (VK)
நீங்கள் பிறரை வெறுத்தால், நீங்கள் பிறரை துன்புறுத்தினால், நீங்கள் மற்றவர்கள் அனைவரையும் மோசமாக நடத்தினால், நீங்கள் அடுத்தவரை ஏமாற்றினால் இன்னும் பல செயல்களை செய்து விட்டு மன அமைதியும் எதிர்பார்த்தால் நீங்கள் முடியாத ஒன்றை எதிர்பார்க்கிறீர்கள். அதுமட்டுமல்ல அதை பெற உங்களுக்கு தகுதியும் கிடையாது.
- சுவாமி சிவானந்தா
நாம் மற்றவர்களுக்கு பலவிதங்களிலும் கேடு செய்து பிழைப்பதும், நம் தவறுகளை திருத்திக் கொள்ளாமல் மேலும் மேலும் தவறு செய்து வாழ்வதும் இப்பொழுது வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். நம் மனசாட்சியே நம்மை அழிப்பதுடன் நம் சந்ததியினரையும் அழித்துவிடும். எனவே நமக்காக இல்லாவிட்டாலும் நம் பிள்ளைகள் வாழ்வை கருதியாவது நன்மையே செய்வோம் நலமாக வாழ்வோம்
- Victory king (VK)
No comments:
Post a Comment