Friday, February 28, 2020

தன்னிறைவு

Status 146

மனிதனுடைய மனதிலே ஒரு நிறைவு வேண்டும். அந்த நிறைவிலிருந்து எழக்கூடிய தான் இன்பமான வாழ்வு. மனிதன் ஒருவரை பார்த்து அவரைப் போல் நாம் இல்லையே என்று நினைத்து தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு துன்புறுகிறான். தனது ஆற்றலை உணர்ந்து வளர்த்துக் கொள்ளும் திறமை பெருமையும், செயல்படுத்த வாய்ப்புக் கிட்டாமையுமே சோர்வு வறுமை உண்டாவதற்குரிய காரணங்கள்.

- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
நாம் தன்னம்பிக்கையுடன் நம் திறமையை வளர்த்துக் கொண்டு தனித்தன்மையுடன் வாழ்ந்தால் தன்னிறைவு தானே வரும். வாழ்க்கையே வசந்தம் தான்.

- Victory king (VK)

No comments: