Thursday, February 13, 2020

பணமும் குணமும்!

Status 132

பணத்தை தீய வழியில் இழப்பது குற்றம். ஆனால் தீயவழியில் தேடுவது அதைவிட பெரிய குற்றம். தீய வழியில் செலவிடுவதோ எல்லாவற்றிலும் பெரிய குற்றம்.

- இந்து தர்ம சாஸ்திரம்

பணத்தைத் தேடி நாம் அலையக்கூடாது. அது நம்மை தேடி வர வேண்டும். அப்படி என்றால் நேர்வழியில் உழைத்து பணத்தை அடைய வேண்டும். அடுத்தவர்களை அழித்தோ அடுத்தவர்களின் இயலாமையை பயன்படுத்தி மூளைச்சலவை செய்தோ நாம் அடையும் பணம் வந்த வழியே சென்று விடும். எளிமை, உண்மை, நேர்மை இவை மூன்றும் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும் அழியா பணத்தை அடைய.

- Victory king (VK)

No comments: