Monday, February 10, 2020

மனத்தூய்மை!

Status 129

தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி செல்வது விதி. ஆனால் அந்த நீரின் ஓட்டத்தை அணை கட்டி நிறுத்தி வேறு வகையில் பயன்படுத்தலாம். அதுபோல் விதியை மதியால் வெல்லலாம். இங்கே மதி என்பது தெய்வபக்தி நல்லொழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த தூய மதியை குறிக்கும். ஆணவம், தீய ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த மதியினால் ஒருபோதும் விதியை வெல்ல முடியாது. உதாரணம் ராவணன்.

- சுவாமி கமலாத்மானந்தர்

தூய்மையான எண்ணத்தினால் மட்டுமே மதி வலிமை பெறும். அதன்மூலம் விதியின் வலிமையை குறைக்கவும் முடியும். மனத்தூய்மையுடன் வளமுடன் வாழ்வோம்

- Victory king (VK)

No comments: