Status 130
எதிலும் குறை காணும் உனக்கு இறுதிவரை நிறை காணவே இயலாது. ஆகவே, குறை நீக்கி நிறை கொண்டு வாழப் பழகிக் கொள். அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
- இந்து தர்ம சாஸ்திரம்
குறையோ நிறையோ நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. எதில் குறை இருந்தாலும் நிறை மனதோடு பார்க்கும்பொழுது அதிலுள்ள நிறை மட்டும் தான் நமக்குத் தெரியும். பாலையும் தண்ணீரையும் கலந்து ஒரு அன்னப் பறவையிடம் வைத்தால் அந்தக் கலவையில் பாலை மட்டும் உண்டு தண்ணீரை ஒதுக்கிவிடுமாம். அதுபோல நாமும் அனைத்திலும் நிறைகளை மட்டும் பார்த்து குறைகளை ஒதுக்கப் பழகி மகிழ்வுடன் வாழ பழகுவோமே.
- Victory king (VK)
எதிலும் குறை காணும் உனக்கு இறுதிவரை நிறை காணவே இயலாது. ஆகவே, குறை நீக்கி நிறை கொண்டு வாழப் பழகிக் கொள். அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
- இந்து தர்ம சாஸ்திரம்
குறையோ நிறையோ நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. எதில் குறை இருந்தாலும் நிறை மனதோடு பார்க்கும்பொழுது அதிலுள்ள நிறை மட்டும் தான் நமக்குத் தெரியும். பாலையும் தண்ணீரையும் கலந்து ஒரு அன்னப் பறவையிடம் வைத்தால் அந்தக் கலவையில் பாலை மட்டும் உண்டு தண்ணீரை ஒதுக்கிவிடுமாம். அதுபோல நாமும் அனைத்திலும் நிறைகளை மட்டும் பார்த்து குறைகளை ஒதுக்கப் பழகி மகிழ்வுடன் வாழ பழகுவோமே.
- Victory king (VK)
No comments:
Post a Comment