Sunday, February 2, 2020

கோபம்!

Status 122

யார் என்ன சொன்னாலும், கோபம் இல்லாமலும் தைரியத்தை இழக்காமலும் எவன் பொறுமையுடன் இருக்கிறானோ அவன் சமர்த்தன் ஆவான். இப்படிப் பட்டவனுக்கு தெய்வ உதவி நினைத்த சமயம் கிடைக்கும்.

- இந்து தர்ம சாஸ்திரம்

நாம் எப்பொழுதும் பொறுமையைக் கடை பிடித்தால் கோபம் நம்மை அண்டாது. தைரியம் தானே வரும். நினைத்ததை நிதானத்தோடு செயல்பட்டு வெற்றி அடைவோம். நாம் தம்மைத் தாமே காத்துக் கொள்ள கோபத்தை கை விடுவோம். வாழ்க்கையில் வளம் பெறுவோம்.

- Victory king (VK)

No comments: