Monday, February 24, 2020

ஞானம்

Status 142

தற்பெருமையின்மை, அகிம்சை, பொறுமை, நேர்மை, சிரத்தையுடன் பெரியோருக்கு பணிவிடை செய்தல், தூய்மை, உள்ளத்தில் உறுதி, தன்னடக்கம், போகங்களில் பற்று இல்லாது இருத்தல், அகந்தை இல்லாமை, தன்னுடையது என்ற எண்ணமின்மை, வேண்டிய வேண்டாதவற்றை அடையும் போதும் உள்ளம் ஒரே மாதிரி இருத்தல், மெய்ப்பொருள் காணல் இவை ஞானம்.

- பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர்

நாம் ஞானியாக இருக்க முடிந்தவரை முயற்சிக்கலாம். குறைந்தபட்சம் மனிதனாக இருக்க முயலவேண்டும். மனித நேயத்துடன் இருக்க முயன்றாலே மற்றவைகள் அனைத்தும் நம்மை தானே தழுவிக்கொள்ளும்.

- Victory king (VK)

No comments: