Thursday, February 6, 2020

நல்லொழுக்க நெறி!

Status 125

கரு வளர வளர கருப்பையும் அகன்று தேவைக்கேற்ப விரிவடைகிறது. அதுபோல அறிவு வளர வளர அது செயல் புரிய ஏற்ற வாய்ப்பும் வசதிகளும் பெருகிக் கொண்டே இருக்கும். எதனாலே உனக்கு இன்ப வாழ்வு கிடைக்கும் எனில் விதவிதமாய் அலங்காரம், வீண் பேச்சு இவை ஒழித்து, மிதமான உணவு, உழைப்பு, மேலான எண்ணம் நித்தம் நிகழும் பழக்கத்தில் நீ கொள்ள அது கிட்டும்.

- வேதாத்திரி மகரிஷி

நாம் கட்டுப்படுத்திய ஆசை ஒவ்வொன்றும் நம் சக்தியை அதிகமாக்கும். எனவே நாம் நல்லொழுக்க நெறிகளுடன் வாழ்ந்தால் நம் அறிவு மேன்மேலும் கூர்மையாகி நம்மை மகிழ்வுடன் வாழ வைக்கும்.

- Victory king (VK)

No comments: