Sunday, February 9, 2020

நம் சக்தியை நாம் அறிவோம்!

Status 128

சிப்பிக்கு தன்னிடம் முத்து இருப்பது தெரியாது. கஸ்தூரி மானுக்கு தன்னிடம் கஸ்தூரி இருப்பது தெரியாது. யானைக்கு தன்னிடம் விலையுயர்ந்த தந்தம் இருப்பது தெரியாது. அதுபோல் நம்மில் பலருக்கு தங்களிடம் உள்ள சக்தி தெரியாது.

- சுவாமி கமலாத்மானந்தர்

மனிதப் பிறவியாகிய நாம் மட்டுமே அறிவைப் பயன்படுத்தி நம்மிடம் உள்ள திறமையை உணரக்கூடிய ஒரு மாபெரும் சக்தியைப் பெற்றிருக்கிறோம். எனவே அதை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் வளம் பெறுவோம்.

- Victory king (VK)

No comments: