Status 128
சிப்பிக்கு தன்னிடம் முத்து இருப்பது தெரியாது. கஸ்தூரி மானுக்கு தன்னிடம் கஸ்தூரி இருப்பது தெரியாது. யானைக்கு தன்னிடம் விலையுயர்ந்த தந்தம் இருப்பது தெரியாது. அதுபோல் நம்மில் பலருக்கு தங்களிடம் உள்ள சக்தி தெரியாது.
- சுவாமி கமலாத்மானந்தர்
மனிதப் பிறவியாகிய நாம் மட்டுமே அறிவைப் பயன்படுத்தி நம்மிடம் உள்ள திறமையை உணரக்கூடிய ஒரு மாபெரும் சக்தியைப் பெற்றிருக்கிறோம். எனவே அதை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் வளம் பெறுவோம்.
- Victory king (VK)
சிப்பிக்கு தன்னிடம் முத்து இருப்பது தெரியாது. கஸ்தூரி மானுக்கு தன்னிடம் கஸ்தூரி இருப்பது தெரியாது. யானைக்கு தன்னிடம் விலையுயர்ந்த தந்தம் இருப்பது தெரியாது. அதுபோல் நம்மில் பலருக்கு தங்களிடம் உள்ள சக்தி தெரியாது.
- சுவாமி கமலாத்மானந்தர்
மனிதப் பிறவியாகிய நாம் மட்டுமே அறிவைப் பயன்படுத்தி நம்மிடம் உள்ள திறமையை உணரக்கூடிய ஒரு மாபெரும் சக்தியைப் பெற்றிருக்கிறோம். எனவே அதை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் வளம் பெறுவோம்.
- Victory king (VK)
No comments:
Post a Comment