Status 148
முதலில் மனிதனாகு. பிற எல்லாம் தாமாகவே உன்னைத் தேடி வருவதை காண்பாய். நல்ல நோக்கம், நேரிய வழி, தர்ம வீரம், நல்ல வலிமை ஆகியவற்றை பெறு. மனிதனாகப் பிறந்த நீ ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல். நீ இந்த உலகத்தில் பிறந்த போது உலகம் சிரித்தது.நீ அழுதாய். நீ இவ்வுலகை விட்டுச் செல்லும்போது நீ சிரிக்க உலகம் உனக்காக அழதக்க நல்ல காரியங்களைச் செய். இதை சாதிக்க முடிந்தால் நீ மனிதன். இல்லையேல் நீ பிறந்தும் பயனில்லை.
- சுவாமி விவேகானந்தர்
நாம் இறந்த பிறகும் நம் அருமை பெருமைகளை மற்றவர்கள் மனதார வாழ்த்தும் பொழுது தான் நம் பிள்ளைகளும் உற்றார் உறவினர்களும் நம்மைப்பற்றி முழுமையாக உணர்வார்கள்.நாம் செய்யும் நற்செயல்கள் மட்டுமே நம்மை இறுதிவரை காப்பாற்றும்
- Victory king (VK)
முதலில் மனிதனாகு. பிற எல்லாம் தாமாகவே உன்னைத் தேடி வருவதை காண்பாய். நல்ல நோக்கம், நேரிய வழி, தர்ம வீரம், நல்ல வலிமை ஆகியவற்றை பெறு. மனிதனாகப் பிறந்த நீ ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல். நீ இந்த உலகத்தில் பிறந்த போது உலகம் சிரித்தது.நீ அழுதாய். நீ இவ்வுலகை விட்டுச் செல்லும்போது நீ சிரிக்க உலகம் உனக்காக அழதக்க நல்ல காரியங்களைச் செய். இதை சாதிக்க முடிந்தால் நீ மனிதன். இல்லையேல் நீ பிறந்தும் பயனில்லை.
- சுவாமி விவேகானந்தர்
நாம் இறந்த பிறகும் நம் அருமை பெருமைகளை மற்றவர்கள் மனதார வாழ்த்தும் பொழுது தான் நம் பிள்ளைகளும் உற்றார் உறவினர்களும் நம்மைப்பற்றி முழுமையாக உணர்வார்கள்.நாம் செய்யும் நற்செயல்கள் மட்டுமே நம்மை இறுதிவரை காப்பாற்றும்
- Victory king (VK)
No comments:
Post a Comment