Status 176
'இதுவும் கடந்து போகும்'- நம் எண்ணம் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் எதற்கும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. மாசற்ற மனதோடு திடமான மன உறுதியுடன் மனக் கவலையை மறந்து மகிழ வேண்டிய நேரமிது. இதற்கு மிகவும் முக்கியமானது நேர்மறை எண்ணம். உள்ளிருந்து கொண்டே கிடைத்த நேரத்தில் அடுத்தவனை கெடுப்பதற்கும் அழிப்பதற்கும் முயன்று சிந்தித்தால் அதன் அதிர்வலைகள் அவனையே அழித்துவிடும். எனவே இத்தருணத்தில் நல்லவற்றையே எண்ணி மனதின் அழுக்கை அறவே ஒழித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதோடு நம்மை சுற்றி அனைவரையும் காப்பாற்றுவோம் என்று சூளுரைப்போம்.
-Victory king (VK)
'இதுவும் கடந்து போகும்'- நம் எண்ணம் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் எதற்கும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. மாசற்ற மனதோடு திடமான மன உறுதியுடன் மனக் கவலையை மறந்து மகிழ வேண்டிய நேரமிது. இதற்கு மிகவும் முக்கியமானது நேர்மறை எண்ணம். உள்ளிருந்து கொண்டே கிடைத்த நேரத்தில் அடுத்தவனை கெடுப்பதற்கும் அழிப்பதற்கும் முயன்று சிந்தித்தால் அதன் அதிர்வலைகள் அவனையே அழித்துவிடும். எனவே இத்தருணத்தில் நல்லவற்றையே எண்ணி மனதின் அழுக்கை அறவே ஒழித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதோடு நம்மை சுற்றி அனைவரையும் காப்பாற்றுவோம் என்று சூளுரைப்போம்.
-Victory king (VK)
No comments:
Post a Comment