Saturday, March 28, 2020

ஒழுக்க நெறி

Status 174

நெருப்பைப் போல் களங்கமற்ற ஒழுக்கமுள்ளவர்களுடன் இளமையிலிருந்தே சிறுவர்கள் வாழவேண்டும். அத்தகைய உதாரண புருஷர் ஒருவரை முன்னால் வைத்துக்கொள்ளவேண்டும். பொய் சொல்வது பாவம் என்று வெறுமனே படிப்பதால் ஒன்றும் நடக்காது. வழுவாத பிரம்மச்சரிய நெறியில் நிற்பதற்கு ஒவ்வொரு சிறுவர் சிறுமியரும் பயிற்றுவிக்கப் படவேண்டும். அப்போது மட்டுமே நம்பிக்கை, சிரத்தை எல்லாம் உண்டாகும்.

- சுவாமி விவேகானந்தர்

இதையும் தாண்டி நெறி தவறுபவர்களை பயத்தை ஏற்படுத்தியாவது, ஏதேனும் ஒரு விதத்தில் நாம் அவர்களைத் திருத்தியே ஆக வேண்டும். இல்லையேல் அவர்கள் தான் கெட்டதோடு மற்றவர்களையும் கெடுத்து அழிவை ஏற்படுத்தி விடுவார்கள்.

-Victory king (VK)

No comments: