Friday, March 20, 2020

எண்ணத் தூய்மை

Status 166

நாமும் ஒன்றும் செய்வதில்லை; ஏதாவது செய்பவரையும் எள்ளி நகையாடி ஏளனம் செய்வோம். நம் வீழ்ச்சிக்கு நாசகரமான இந்த குறைபாடே காரணம்.

- சுவாமி விவேகானந்தர்

நாம் நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. நல்லது செய்பவர்களை நய்யாண்டி பேசி அவமதிப்பது, அவர்கள் செயலை சீரழிக்க முயல்வது, புறம் பேசி அவர்களை நோகடிப்பது போன்ற செயல்கள் நாமே நம் அழிவு பாதையை நோக்கிச் செல்வதற்கு சமம்.எண்ணத் தூய்மையே நம் வாழ்வை இனிதாக்கும்.

- Victory king (VK)

No comments: