Tuesday, March 31, 2020

தொண்டும் உதவியும்!

Status 177

உலகுக்கு தொண்டு செய்கிற மனிதன் உண்மையில் தனக்குத்தானே தொண்டு செய்து கொள்கிறான். பிறருக்கு உதவி செய்கிற மனிதன் தனக்குத்தானே உதவி செய்து கொள்கிறான். நீங்கள் ஒரு மனிதனுக்கு தொண்டு செய்யும் போதும், ஒரு நாட்டுக்கு செய்கின்ற போதும் தொண்டின் மூலம் உங்களை நீங்களே முன்னேற்றி கொள்ளவும், திருத்திக் கொள்ளவும், சரி செய்து கொள்ளவும் இறைவன் அரிய சந்தர்ப்பத்தை அருளியிருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

- சுவாமி சிவானந்தா

அந்த சந்தர்ப்பம்தான் நமக்கு இப்பொழுது கிடைத்திருப்பது. நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஒருமித்த கருத்துடன் நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும் இந்த தருணம்

- Victory king (VK)

No comments: