Wednesday, March 25, 2020

ஒற்றுமை

Status 171

தியாகத்தால் அன்றி எதையும் சாதிக்க முடியாது. மனிதன் செய்யத்தக்கவற்றுள் மிக உயர்ந்த மிகப் புனிதமான செயல் அதைக் கெடுக்காமல் இருப்பதே.

-சுவாமி விவேகானந்தர்

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸின் தாக்கத்திலிருந்து வரும் நாம் அனைவரும் செய்ய வேண்டிய ஒரே தியாகம் நம்மை நாமே காப்பாற்றி தனிமைப்படுத்திக் கொள்ளுதல், இதன் மூலம் மற்றவர்களையும் காப்பாற்றுதல். அதன் விளைவு நம் நாட்டையே காப்பாற்றுதல். இவற்றில் எந்த ஒரு எதிர்மறை கருத்தும் செயலும் இல்லாமல் நாம் ஒவ்வொருவரும் ஒருமித்து ஒத்துழைத்தால் கொடிய வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபடுவது மட்டுமல்லாமல் நாட்டின் நலனையும் மேம்படுத்துவோம். நாட்டு மக்கள் அனைவரும் மனதளவில் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

-Victory king (VK)

No comments: